TNPSC Books
-
TNPSC General English Book - for Group 2 & 2A
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00. -
TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00.
Group 1 Courses
TNPSC Group 1 - Test Series - 2019
4.7₹3,500.00Original price was: ₹3,500.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 541Group 1 | Postal and Online Test Series | 2022
₹3,200.00Original price was: ₹3,200.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 88
Group 2 & 2A Courses
TNPSC Group 2 and 2A - Test Series - 2019
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 527TNPSC Group 2 and 2A - Test Series - 2019 - தமிழ்
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 175
பயிலுக
பத்தியில் உள்ள வினாச் சொற்களை எடுத்து எழுதுக.
செழியன் துணிக்கடைக்குச் சென்றான். விற்பனையாளர் ஒருவரிடம் “ஆயத்த ஆடைகள் பகுதி எங்கு உள்ளது?” என்று வினவினான். “யாருக்கு ஆடை வேண்டும்? உனக்கா பெரியவர்களுக்கா?” என்று கேட்டார் விற்பனையாளர். “ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்? சிறுவர்களுக்கான ஆடைகள் இல்லையோ?” என்று வினவினான். “நீ கேட்பது உன் அளவுக்குரிய ஆடைதானே? அதோ அந்தப் பகுதியில் இருக்கிறது” என்றார் விற்பனையாளர்.
விடை: 1. எங்கு? 2. யாருக்கு? 3. ஏன்? 4. இல்லையோ? 5. ஆடைதானோ?
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுது.
விடை: 1. அங்கே 2. இங்கே 3. எங்கே 4. அவர் 5. எங்கே
வினா வகையையும் விடை வகையையும் சுட்டுக.
“இந்த வழியாகச் செல்லுங்கள்.” – என்று விடையளிப்பது.
விடை: 1. காமராசர் நகர் எங்கே இருக்கிறது? – அறியாவினா
‘இந்த வழியாகச் செல்லுங்கள் ‘ என்று விடையளிப்பது. – சுட்டுவிடை
“எனக்கு யார் எழுதித் தருவார்கள்?” என்று விடையளிப்பது.
எனக்கு யார் எழுதித்தருவார்கள் என்று விடையளிப்பது. – வினா எதிர்வினாதல்
உரையாடலில் இடம்பெற்றுள்ள வினாவிடை வகைகளைக் கண்டு எழுதுக.
பாமகள்: வணக்கம் ஆதிரை! ஏதோ எழுதுகிறீர்கள் போலிருக்கிறதே? (அறியா வினா)
ஆதிரை: ஆமாம்! கவியரங்கத்துக்குக் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.)
பாமகள்: அப்படியா! என்ன தலைப்பு? ……….
ஆதிரை: கல்வியில் சிறக்கும் தமிழர்! (). நீங்கள் கவியரங்கத்துக்கு எல்லாம் வருவீர்களோ? மாட்டீர்களோ? ()
பாமகள்: ஏன் வராமல்? (…)
விடை: பாமகள் : வணக்கம் ஆதிரை! ஏதோ எழுதுகிறீர்கள் போலிருக்கிறதே? (அறியா வினா)
ஆதிரை : ஆமாம்! கவியரங்கத்துக்குக் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன். (நேர் விடை)
பாமகள் : அப்படியா! என்ன தலைப்பு? (அறியா வினா)
ஆதிரை : கல்வியில் சிறக்கும் தமிழர்! (நேர் விடை)
நீங்கள் கவியரங்கத்துக்கு எல்லாம் வருவீர்களா? மாட்டீர்களா? (ஐய வினா)
பாமகள் : ஏன் வராமல்? (வினா எதிர் வினாதல்)